என் நிம்மதியை தொலைத்த நம்பிக்கையை சிதைத்த உன்மீது கோவிக்க முடியாமலும் மன்னிக்க தெரியாமலும் சுழலும் இப்பொழுதில் என்னை எப்படி நான் புரிந்துகொள்வது விடைகளற்ற வினாவாக உன்னை பற்றிய என் நினைவுகள் தொடர்கின்றது
என் இதயம் ஒழிந்து போனாலும்
என் உடல் மண்ணில் மறைந்து போனாலும்
நான் உன்னில் கொண்ட பாசம் காதல் மறையாது