நினைப்பது நிரைவேரும் நீ இருந்தால் என்னோடு நடப்பது நலமாகும் நான் இருந்தால் உன்னோடு





பெண்ணே என் கல்லறையில் பூக்கள் வைக்காதே  உன்னை விட எந்த மலரும் மென்மை இல்லை!!!!!
நீ ஏன் கல்லறையில் கண்ணீர் வடிக்காதே என் தோலை விட வலிமை இந்த கல்லறைக்கு இல்லை !!!


அவளை பிரிவை நினைத்து அழுத கண்ணீர்த்துளிகளை
சேகரித்து வைத்திருந்தால் அந்த சகாரா பாலைவணம்
கூட பெரும் கடலாக மாரி இருக்கும் .....!!!!
   
                               கவலையை மறக்க !!!!  கண்ணை கசக்கும் நீ
                    காத்திரு கற்பனையின்றி !!!!   காலம் இருக்கு கண் கலங்காதே  கடைசிவரை கனவென்று,,!!!! ,காதலை கடந்த நான் சொல்கிறேன்

 
 இதயத்தின் வலியால், இடம் கொடுக்குது,,,,,,,,,,
இடைவிடாது என் நெஞ்சினில்,,,,,,,,,,
அரவணைக்க அருவியாய் ஓடுது,,,,,,
என் விழியின் விளிம்பில் இருந்து,,,,
விடைகொடுக்கும் விழிநீர் ,,.....................