உன்னை பார்த்த பின்ன்பு தான்
                                               கண்கள் இருப்பதை உணர்ந்தேன்
                                                      அதே  போன்று தான்''''''''''
                                                      உன்னை பார்க்காத பொது தான்
                                            கண்களில் கணீர் இருப்பதை உணர்கிறேன்
                                                     

'''''காதலே என்னை மன்னித்துக்கொள் ''''
சில நாட்களில் பிரிய போகும் என் உயிர்
பல நாட்களாய் தொடரும் உன் வெறுப்பு
"இரக்கமில்லா ."நீ..."இல்லா "உன் காதல்..".
இவையொன்றும் எனக்கு வேண்டாம்..
நீயும் வேண்டாம் உன் காதலும் வேண்டாம்...
என் காதல் ஒன்றே எனக்கு போதும்..
காதலே இரக்கமில்லா என்னவளை
காதலித்தற்க்காக என்னை மன்னித்து கொள்...
                                                            
                                    கற்பனையில் வாழ்க்கை கலைந்துவிடும் என்று 
                                    தெரிந்தும் கண்கள் கனவு தேடி பயணிக்கிறது.!


                                             நினைவுகளை தினம் தினம் சுமந்து இமைகளை வருத்தி   இதயத்தை கிழித்து நான் பெற்ற குழந்தைகள் என் கவிதைகள்
                                                 நெஞ்சில் கனவில் நினைவில்
                                  மேடையிட்டு என் இதயத்தில் இடம் பிடித்தவளே
                            மொட்டாக உன் இதழ் இமைகள் மூடிக்கொண்டு
                                       இருக்கும் உன் மணிச்சர விழிகள் என் மேல்
                                மலர்ந்தால் போதும் வேறன்ன வேண்டும் எனக்கு


                                                      உன் குரல் கேட்டால் என் மனதுக்குள்
                                                          கோடி மத்தாப்பூக்கள் பூக்கின்றன!!!
                                                    வரும் காலத்தில் வேதனை என்னும் முட்கள்
                                                                 என் மனதில் ரணங்களாய் குத்தும்
                                                       என்றும் தெரிந்தும் முட்கள் நிறைந்த
                                                              பாதையில்தான் நான் பயணிப்பேன்
                                                                  என்று என் மனம் துடிக்கிறது..
 
 
 
மழையில்லாத நந்தவனமாய்
இருந்த வாழ்வில் நீ மழையாக வந்து
வரண்ட என் இதயத்துக்கு
நீர் ஊற்றி காதல் பூ பூக்கவைத்தாய்.!!!.