உன் குரல் கேட்டால் என் மனதுக்குள்
                                                          கோடி மத்தாப்பூக்கள் பூக்கின்றன!!!
                                                    வரும் காலத்தில் வேதனை என்னும் முட்கள்
                                                                 என் மனதில் ரணங்களாய் குத்தும்
                                                       என்றும் தெரிந்தும் முட்கள் நிறைந்த
                                                              பாதையில்தான் நான் பயணிப்பேன்
                                                                  என்று என் மனம் துடிக்கிறது..
 

No comments:

Post a Comment