என்னவளே """"""கடலின் ஆழம் கண்டு பிடிக்கலாம்
                                            மலையின் உயரமும் கண்டு பிடிக்கலாம்''!!!
                                                 பூகம்பத்தின் அளவும் கண்டு பிடிக்கலாம்..!!!!!
                                         ஏன் '''எரிமலையின் வேகமும் கண்டு பிடிக்கலாம்..!!!!
                        ஆனால்''!! உன் உள்ளத்தை கண்டுபிடிக்கும் கருவியை 
 மட்டும் 
                                         என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை என்னவளே !!          !
                                                                                              
















YouTube தேவதையே. நானின்று FaceBook வரவில்லையே...!!!
 என்னைப் பற்றி Google search இல் தேடிப்பார்த்தாயா..? !!!!!!!!!!!!!!!                                  எந்தன் photo வை இரவு பகலாய் பார்து உள்ளம் உருகிபோனைய ?? !!!!!!!!!!!!!!!!!!!!!!!






..twitter போகாமல் தூக்கம் போகலையே !!!!!!
    இரவு பகலாய் skype பில் எனக்காய் காத்து கிடந்தாயா>>>????
   இவைகளின் password ஐ நான் மறந்துவிட்டு CoolBoy தவிப்பதை  அறிவாயா...?<என் தேவதையே >>>
                           
                                                                    ஐ லவ் யூ என்றேன் செருப்பு பிஞ்சுடும் என்றாள்
                                                                மெளனமாக ஒதுங்கிவிட்டேன். பயத்தினால் அல்ல
                                                               செருப்பு பிய்ந்தால் வெயில் பட்டு அந்த
                                                                            பாதங்கள் புண்படுமே என்பதால்.
 






உனக்கு பிடித்தவைகள் அனைத்தும் எனக்கு தெரியும்
என்னை உனக்கு பிடிக்குமா  என்பதை தவிர...








விடை தெரியா வினாக்களை விட்டு 
விட்டே வருகிறேன், அடையாத 
ஆசைகளை அப்படியா செய்கிறேன்''''
எல்லாம் அவள் செயல்''


'


  








எந்தன் இதயத்தை நீ காயப்படுத்துகிறாய் வார்த்தைகளால்..ஆனால் உன்னை நேசிக்கும் எந்தன் இதயம் காயப்படுவது புரியவில்லையா உனக்கு ....வேதனை தாங்காமல் உன்னை நேசிக்கும் இதயம் பிரிந்தாலும் 
இன்னொரு இதயத்தை நேசிக்காது ...


                                  இன்று என்னை தூக்கி எறிந்தாய்!!! நீ மௌனம் காத்தாய்!!!
                              எனக்கு தோல்விகளும் , உறவுகள் பிரிதலும் பழகிவிட்டது ,,
                          இருப்பினும் உன் நினைவுகளுடனே வாழ்ந்துகொண்டிருப்பேன்
                                      
                                     .... ஆயிரம் அடி தோண்டியும் கிடைக்காத தண்ணீர் 
                                         ஒரு அடி நீ என்னை விட்டு விலகியதும்
                                                          உருவானது என்
"கண்ணில்".........

என்னை தவிர என்ன கிழித்தாய் என்று,
ஆண்டு முடிவில் என்னை பார்த்து கேட்டது தினசரி காலண்டர்""'
பாவம் அதற்குத் தெரியாது என் காதலும்
என் காதலின் நினைவுகளும்!!!!