எந்தன் இதயத்தை நீ காயப்படுத்துகிறாய் வார்த்தைகளால்..ஆனால் உன்னை நேசிக்கும் எந்தன் இதயம் காயப்படுவது புரியவில்லையா உனக்கு ....வேதனை தாங்காமல் உன்னை நேசிக்கும் இதயம் பிரிந்தாலும் 
இன்னொரு இதயத்தை நேசிக்காது ...

No comments:

Post a Comment