எதை இழந்து தேடினாலும் நீயே கிடைக்க பெறுகிறாய்
எது தொலைந்து போனாலும் உன்னாலேயே களவாடப்படுகிறது
எவை மறக்கப்படுகிறதோ அவைகளே நீயாகிறா
ய்
பின்...நான் என்னதான் செய்யவேணும்
...
நீ
என்னை
உண்மையாக ..காதலிக்க !!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment