எதை இழ‌ந்து தேடினாலும் நீயே கிடைக்க‌ பெறுகிறாய்
                      எது தொலைந்து போனாலும் உன்னாலேயே க‌ள‌வாட‌ப்ப‌டுகிற‌து
                                     எவை ம‌ற‌க்க‌ப்ப‌டுகிற‌தோ அவைக‌ளே நீயாகிறா
ய்
                                                     பின்...நான் என்னதான் செய்யவேணும் 
                                                                ...நீ என்னை உண்மையாக ..காதலிக்க !!!!

No comments:

Post a Comment