Most Painful & Most Bellyful

                                   Most Painful & Most Beutiful

          
                                       இந்த நிமிஷம் நீ என்னை காணத்துடித்தால் '
                                   உன் இமைகளை மெதுவாக மூடு நான் இருப்பேன் 
                                      உன் இதய துடிப்பாய் !!
   !

                            ♥.♥.♥.♥.♥.♥.♥ Kaththiruppen ♥.♥.♥.♥.♥.♥.♥.


♥.♥.♥.♥.♥.♥.♥.Ninaivukalil Ennaval.♥.♥.♥.♥.♥.♥.♥.♥.

<3                    ♥.♥.♥.♥.♥.♥.♥.Ninaivukalil Ennaval.♥.♥.♥.♥.♥.♥.♥.♥.

ராசி இல்லாத June 18


 காதலியை கூட பெற முடியாத   காதல் ராசி இல்லாத என் கவிதைகள் !!!!!!
                உனக்கெழுதிய கவிதைகளை இன்று
ஊரே காதலிக்கிறது !!
          
ஆனால்  நான் உன்னை மட்டும்தான் உறவாய் நேசிக்கிறேன் !!!!
        நீ கடைசியாய் skype
இல்
என்னை அழ வைத்துச்சென்ற  june18 இன்று   எத்தனையோ காதலர்கள் சிரித்தபடி தன் காதலை பரிமாறுகின்றனர்   ....                                                           ....................நானோ ராசி இல்லாதவன் போல் ஆகிவிட்டேன் !!!!

உன்னை மறக்க வில்லை

 
மறந்து விட்டாயா..? என   கேட்பதற்கு பதில்..
மறித்து விட்டாயா..? என்று  கேட்டிருக்கலாம் நீ....., 

உன்னை  மறக்க செய்யும்  எல்லா 
கேளிக்கைகளையும்  நினைவுகளையும் மறுத்து வந்திருக்கிறேன் 
தொடர்ந்து..!!!
ஏனென்றால்  உன்னை மறப்பதென்பது  முழுமையாய்  இறப்பதற்கு சமானம்..!!
 
 உன் பிரிவினை நினைத்து கண்மூடி அழுகிறேன் கண்ணீர் வராமல் !!!கண்ணீருடன் உன் நினைவுகளும் வெளியே வந்திடுமோ என்று பயத்தில் !!!

   மொழியின் இனிமை நீ பேசுகையில்தான் புரிகிறது எனக்கு...........
     இதழ்வழி பேசும் வார்த்தைகளை விட உன் விழிவழி கூறும்      கவிதைகள் நன்றாய்ப் புரிகி‎ன்றன எனக்கு........... உன்னைக் கண்ட  நாள் முதலாய் இப்படிப் புலம்பிகொண்டுதான் இருக்கிறேன், தினம்  தினம்......... என் புலம்பலின் விடுமுறையாய் இன்றாவது பேசிவிடு என்னோடு.!!!!!!
                                                                  மரணம் ஏற்படுவது !!!!
                                                        சுவாசிக்க மறக்கும்போது அல்ல 
                                                               நேசிக்க மறுக்கும்போது!!!
                                                                           என் காதல் பொய் இல்லை !!!
                                                     இது பொய்யாய் போனால் என் உயிர் இல்லை !!
                                             உன்னை கண்ட நேரம் என் மனதில் சுமை இல்லை !!!!
                                                           என்னை ஆளும் உன் காதல் தவறு இல்லை !!!!
















           
                                         
          ===*** உன் வளைந்த                                     புருவத்தை வில்லாக்கி
                   உன் ஓரபா
ர்வையில் நீவிட்ட அம்பு...
          என் இதயத்தைத் துளைத்தது காதலாக***====