மொழியின் இனிமை நீ பேசுகையில்தான் புரிகிறது எனக்கு...........
     இதழ்வழி பேசும் வார்த்தைகளை விட உன் விழிவழி கூறும்      கவிதைகள் நன்றாய்ப் புரிகி‎ன்றன எனக்கு........... உன்னைக் கண்ட  நாள் முதலாய் இப்படிப் புலம்பிகொண்டுதான் இருக்கிறேன், தினம்  தினம்......... என் புலம்பலின் விடுமுறையாய் இன்றாவது பேசிவிடு என்னோடு.!!!!!!

No comments:

Post a Comment