மொழியின் இனிமை நீ பேசுகையில்தான் புரிகிறது எனக்கு...........
இதழ்வழி பேசும் வார்த்தைகளை விட உன் விழிவழி கூறும் கவிதைகள் நன்றாய்ப் புரிகின்றன எனக்கு........... உன்னைக் கண்ட நாள் முதலாய் இப்படிப் புலம்பிகொண்டுதான் இருக்கிறேன், தினம் தினம்......... என் புலம்பலின் விடுமுறையாய் இன்றாவது பேசிவிடு என்னோடு.!!!!!!
No comments:
Post a Comment