உன் பிரிவினை நினைத்து கண்மூடி அழுகிறேன் கண்ணீர் வராமல் !!!கண்ணீருடன் உன் நினைவுகளும் வெளியே வந்திடுமோ என்று பயத்தில் !!!

No comments:

Post a Comment