கருவறையை நேசித்தேன் பத்து திங்களில் பறிபோனது !!!!
பாசத்தை நேசித்தேன் பணத்தை பார்த்ததும் தடுமாறியது !!!
நிலவை நேசித்தேன் வெகு தொலைவில் நின்றது !!!
காற்றை நேசித்தேன் கைக்குள் சிக்க மறுத்தது !!!
மழையை நேசித்தேன் என்னை தொட்டுவிட்டு சென்றது !!!
இரவை நேசித்தேன் விடியலை கண்டதும் விடைபெற்றது !!!
கனவை நேசித்தேன் தூக்கம் கலைந்ததும் கலைந்தது !!!!
அன்பே உன்னை நேசிக்கிறேன் உயிருள்ளவரை இருப்பாய் என்று !!!!
பாசத்தை நேசித்தேன் பணத்தை பார்த்ததும் தடுமாறியது !!!
நிலவை நேசித்தேன் வெகு தொலைவில் நின்றது !!!
காற்றை நேசித்தேன் கைக்குள் சிக்க மறுத்தது !!!
மழையை நேசித்தேன் என்னை தொட்டுவிட்டு சென்றது !!!
இரவை நேசித்தேன் விடியலை கண்டதும் விடைபெற்றது !!!
கனவை நேசித்தேன் தூக்கம் கலைந்ததும் கலைந்தது !!!!
அன்பே உன்னை நேசிக்கிறேன் உயிருள்ளவரை இருப்பாய் என்று !!!!
நான் கவிதை எழுதத் துவங்கும் பொதெல்லாம் என் நினைவு உன்னிடமே செல்கிறது இந்தக் கவிதையைப் படிக்கும்போது - நீ எப்படி ரசிப்பாய் என்று........ நான் எழுதிய கிறுக்கல்கள் கவிதை என்று - உன்னைப் பார்த்த பின்தான் புரிந்தது எனக்கு....... எழுத்துக்களின் அழகு - உன் பெயரை எழுதும்போதுதான் தெரிந்தது எனக்கு........
மொழியின் இனிமை நீ பேசுகையில்தான் புரிகிறது எனக்கு...........இதழ்வழி பேசும் வார்த்தைகளை விட உன் விழிவழி கூறும் கவிதைகள் நன்றாய்ப் புரிகின்றன எனக்கு........... உன்னைக் கண்ட நாள் முதலாய் இப்படிப் புலம்பிகொண்டுதான் இருக்கிறேன், தினம் தினம்......... என் புலம்பலின் விடுமுறையாய் இன்றாவது பேசிவிடு என்னோடு.!!!!!!
காதல் நிலவே
பௌர்ணமி நிலவாய்
பரவச படவேண்டிய நீ
இன்று தேய்பிறையாக சோகம்
கொள்வது ஏன்?
தேய்பிறையாவதும்
வளர்பிறையாவதும்
நிலவே உனக்கு புதிதல்ல
காதல் நிலவே அது உன் நியதி
நிலவே நீ இன்று உன்
நிலை எண்ணி வருந்தாதே
உன்னை போன்றே இங்கு
நானும் தேய்கிறேன்
நிலவே உன் நிலை தான்
நிஜத்தினில் என்னை போன்ற நிலா காதலனுக்கும்
உன் வாழ்வோ வெளிப்படையாய் என் வாழ்வோ மறைமுகமாய்!
http://www.youtube.com/watch?v=j7_oIskg1Tw
பரவச படவேண்டிய நீ
இன்று தேய்பிறையாக சோகம்
கொள்வது ஏன்?
தேய்பிறையாவதும்
வளர்பிறையாவதும்
நிலவே உனக்கு புதிதல்ல
காதல் நிலவே அது உன் நியதி
நிலவே நீ இன்று உன்
நிலை எண்ணி வருந்தாதே
உன்னை போன்றே இங்கு
நானும் தேய்கிறேன்
நிலவே உன் நிலை தான்
நிஜத்தினில் என்னை போன்ற நிலா காதலனுக்கும்
உன் வாழ்வோ வெளிப்படையாய் என் வாழ்வோ மறைமுகமாய்!
http://www.youtube.com/watch?v=j7_oIskg1Tw
என் அன்புள்ள காதலியே,
உன்னை என் உயிர் முச்சி சுவாசமாய்
காதலிக்கிறேன், அதனால் தானோ நான் உயிராய் வாழ்கிறேன், உன் தலை மேல உயிர் உள்ள ஒரு பூவாய் வாழ்கிறேன், என்னை துக்கி எறியாதே நான் மீதி பட்டு நசங்கி போவேன்,
என் அன்பே என் உயிர் காதலை மறுத்து விடாதே நான் சோர்ந்து போய்விடுவேன் .அன்பே
நான் காதல் கொண்ட பெண் மனமே !!! என்னை நோகடிக்க வேண்டாமே வாதம் வேண்டாமே நான் உன்னை காதலிக்கிறேன் !!
என் பேனா கூட உன் பெயரை தான் எழுத சொல்கிறது, என் மன வீட்டு தோட்டத்தில் உன் பேரை சொல்லித்தான் ரேஜகள் பூக்கின்றன
உன் அன்பில் சுகமாய் தோனுகிறது உன் நீனைவுகளோ என்னை மெது மெதுவாக கொள்ளைபோகிறது ...இன்பமாகவும், துன்பமாகவும் , என்னை சோதித்து பார்க்கிறது
!! எப்பொழுதும் உன்னை என் மன வாசலில் பார்த்து கொண்டு தான் இருகிறேன் அன்பே !!என்னை நீ காதல் செய்தால் நான் உனக்கு ஏன் உயிரை பரிசாக தருவேன் !!! காதல் செய்கிறாய என்னை: !!!??
உன் உறவுக்காக காத்திருக்கும் ஒரு ஜீவன்
கூல்பாய் டில்ஷர்ட்
Subscribe to:
Posts (Atom)