உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும்
மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே
வார்த்தைகளால் என்னத்தை தொட்டவள் நீ
உன் வார்த்தை ஒன்றே என் வாழ்கை யாய் போனதடி

No comments:

Post a Comment