என் அன்புள்ள காதலியே,
உன்னை என் உயிர் முச்சி சுவாசமாய்
காதலிக்கிறேன், அதனால் தானோ நான் உயிராய் வாழ்கிறேன், உன் தலை மேல உயிர் உள்ள ஒரு பூவாய் வாழ்கிறேன், என்னை துக்கி எறியாதே நான் மீதி பட்டு நசங்கி போவேன்,
என் அன்பே என் உயிர் காதலை மறுத்து விடாதே நான் சோர்ந்து போய்விடுவேன் .அன்பே
நான் காதல் கொண்ட பெண் மனமே !!! என்னை நோகடிக்க வேண்டாமே வாதம் வேண்டாமே நான் உன்னை காதலிக்கிறேன் !!
என் பேனா கூட உன் பெயரை தான் எழுத சொல்கிறது, என் மன வீட்டு தோட்டத்தில் உன் பேரை சொல்லித்தான் ரேஜகள் பூக்கின்றன
உன் அன்பில் சுகமாய் தோனுகிறது உன் நீனைவுகளோ என்னை மெது மெதுவாக கொள்ளைபோகிறது ...இன்பமாகவும், துன்பமாகவும் , என்னை சோதித்து பார்க்கிறது
!! எப்பொழுதும் உன்னை என் மன வாசலில் பார்த்து கொண்டு தான் இருகிறேன் அன்பே !!என்னை நீ காதல் செய்தால் நான் உனக்கு ஏன் உயிரை பரிசாக தருவேன் !!! காதல் செய்கிறாய என்னை: !!!??
உன் உறவுக்காக காத்திருக்கும் ஒரு ஜீவன்
கூல்பாய் டில்ஷர்ட்
No comments:
Post a Comment