Most Painful & Most Bellyful

                                   Most Painful & Most Beutiful

          
                                       இந்த நிமிஷம் நீ என்னை காணத்துடித்தால் '
                                   உன் இமைகளை மெதுவாக மூடு நான் இருப்பேன் 
                                      உன் இதய துடிப்பாய் !!
   !

                            ♥.♥.♥.♥.♥.♥.♥ Kaththiruppen ♥.♥.♥.♥.♥.♥.♥.


♥.♥.♥.♥.♥.♥.♥.Ninaivukalil Ennaval.♥.♥.♥.♥.♥.♥.♥.♥.

<3                    ♥.♥.♥.♥.♥.♥.♥.Ninaivukalil Ennaval.♥.♥.♥.♥.♥.♥.♥.♥.

ராசி இல்லாத June 18


 காதலியை கூட பெற முடியாத   காதல் ராசி இல்லாத என் கவிதைகள் !!!!!!
                உனக்கெழுதிய கவிதைகளை இன்று
ஊரே காதலிக்கிறது !!
          
ஆனால்  நான் உன்னை மட்டும்தான் உறவாய் நேசிக்கிறேன் !!!!
        நீ கடைசியாய் skype
இல்
என்னை அழ வைத்துச்சென்ற  june18 இன்று   எத்தனையோ காதலர்கள் சிரித்தபடி தன் காதலை பரிமாறுகின்றனர்   ....                                                           ....................நானோ ராசி இல்லாதவன் போல் ஆகிவிட்டேன் !!!!

உன்னை மறக்க வில்லை

 
மறந்து விட்டாயா..? என   கேட்பதற்கு பதில்..
மறித்து விட்டாயா..? என்று  கேட்டிருக்கலாம் நீ....., 

உன்னை  மறக்க செய்யும்  எல்லா 
கேளிக்கைகளையும்  நினைவுகளையும் மறுத்து வந்திருக்கிறேன் 
தொடர்ந்து..!!!
ஏனென்றால்  உன்னை மறப்பதென்பது  முழுமையாய்  இறப்பதற்கு சமானம்..!!
 
 உன் பிரிவினை நினைத்து கண்மூடி அழுகிறேன் கண்ணீர் வராமல் !!!கண்ணீருடன் உன் நினைவுகளும் வெளியே வந்திடுமோ என்று பயத்தில் !!!

   மொழியின் இனிமை நீ பேசுகையில்தான் புரிகிறது எனக்கு...........
     இதழ்வழி பேசும் வார்த்தைகளை விட உன் விழிவழி கூறும்      கவிதைகள் நன்றாய்ப் புரிகி‎ன்றன எனக்கு........... உன்னைக் கண்ட  நாள் முதலாய் இப்படிப் புலம்பிகொண்டுதான் இருக்கிறேன், தினம்  தினம்......... என் புலம்பலின் விடுமுறையாய் இன்றாவது பேசிவிடு என்னோடு.!!!!!!
                                                                  மரணம் ஏற்படுவது !!!!
                                                        சுவாசிக்க மறக்கும்போது அல்ல 
                                                               நேசிக்க மறுக்கும்போது!!!
                                                                           என் காதல் பொய் இல்லை !!!
                                                     இது பொய்யாய் போனால் என் உயிர் இல்லை !!
                                             உன்னை கண்ட நேரம் என் மனதில் சுமை இல்லை !!!!
                                                           என்னை ஆளும் உன் காதல் தவறு இல்லை !!!!
















           
                                         
          ===*** உன் வளைந்த                                     புருவத்தை வில்லாக்கி
                   உன் ஓரபா
ர்வையில் நீவிட்ட அம்பு...
          என் இதயத்தைத் துளைத்தது காதலாக***====
 
                                      கொடுத்த காதலை திருப்பி தரச்சொல்கிறாள் என் காதலி
                                                   பாவம் அவலுக்கு புரிய வில்லை
                                               காதலை நான் கடனாக வாங்க வில்லை என்று !!!
                        

                                          மறக்க நினைக்கிறேன் உன்னை அல்ல !!*******
                            உன்னிடம் பேசாமல்  தவறவிட்ட  அந்த நிமிடங்களை!!!!*****
                                                   கனவு என்பது காலை வரை...
                                                   ஆனால்,உன் நினைவு என்பது
                                                      என் கல்லறை வரை...!
!!!
                                          நான் கவிஞனல்ல 'உன்னால் கவிதை எழுதுகிறேன ் !
                                   நான் ஓவியனல்ல ' உன்னை நாளும் வரைகிறேன் !
                                நான் பக்தனல்ல 'உன்னை நாளும் புஜிக்கிறே ன் !
                            நான் பைத்தியமல்ல' உன்னை நினைத்து சிரிக்கிறேன் !
                         நான் சேவகனல்ல 'உனக்கு சேவை செய்ய ஏங்குகிறேன ்!
               நான் சிநேகிதனல்ல 'உன்னிடத்தில் என்னை தர விரும்புகிறேன்
                 கருவறையை நேசித்தேன் பத்து திங்களில் பறிபோனது !!!! 
                         பாசத்தை நேசித்தேன் பணத்தை பார்த்ததும் தடுமாறியது !!!
                          நிலவை நேசித்தேன் வெகு தொலைவில் நின்றது !!!
                     காற்றை நேசித்தேன் கைக்குள் சிக்க மறுத்தது !!!
                        மழையை நேசித்தேன் என்னை தொட்டுவிட்டு சென்றது  !!!
                       இரவை நேசித்தேன் விடியலை கண்டதும் விடைபெற்றது !!!
                             கனவை நேசித்தேன் தூக்கம் கலைந்ததும் கலைந்தது !!!!
             அன்பே உன்னை நேசிக்கிறேன்
உயிருள்ளவரை இருப்பாய் என்று !!!!




                          

                     சத்தியமாய் சொல்கிறேன் என்னிடம் உன் நினைவுகள் இல்லை
                                உன் நினைவுகளாகதான் நான் இருக்கிறேன் !!!!

காதல் வருமா?

                                    

                                 காலம் காத்திருந்தால், என்றாவது வசந்தம் வரும்!!!!
                                பாலைவனம் திரிந்தால், எங்காவது சோலை வரும் !!!
                                 கற்பனை செய்தால், எப்போதாவது கவிதை வரும்!!!!!
 
                                      என்ன செய்தால் உனக்கு என் மிது காதல் வரும் !!!???
நான் கவிதை எழுதத் துவங்கும் பொதெல்லாம் என் நினைவு உன்னிடமே செல்கிறது இந்தக் கவிதையைப் படிக்கும்போது - நீ எப்படி ரசிப்பாய் என்று........ நான் எழுதிய கிறுக்கல்கள் கவிதை என்று - உன்னைப் பார்த்த பின்தான் புரிந்தது எனக்கு....... எழுத்துக்களின் அழகு - உன் பெயரை எழுதும்போதுதான் தெரிந்தது எனக்கு........
 
மொழியின் இனிமை நீ பேசுகையில்தான் புரிகிறது எனக்கு...........இதழ்வழி பேசும் வார்த்தைகளை விட உன் விழிவழி கூறும் கவிதைகள் நன்றாய்ப் புரிகி‎ன்றன எனக்கு........... உன்னைக் கண்ட நாள் முதலாய் இப்படிப் புலம்பிகொண்டுதான் இருக்கிறேன், தினம் தினம்......... என் புலம்பலின் விடுமுறையாய் இன்றாவது பேசிவிடு என்னோடு.!!!!!!

ஒரு தலைக் காதலா?

                                                            என்னுடையது ஒரு தலைக் காதலா? ” 
                                                                        நீ இல்லை “ என்று நீ சொல்லும் வரை 
                                          என் கண்ணில் அதே காதலுடன் நான் காத்திருப்பேன் 
                                                              ஒரு தலைக் காதலுடன்

காதலே பிரியாதே








பௌர்ணமி நிலவான
உன் சிறு முகம்
அதில் பால்கடல் போன்ற
உன் விழி வெண்படலம்
மென்மையாய் கதை பேசும்
உன் கரு விழிகள்
இத்தனையும் இன்று
ஆயிரம் அர்த்தங்களுடன்
ஆதங்கமாய் கேட்கின்றன
நம் பிரிவின் முகவரியை!
 
காதல் நிலவே
பௌர்ணமி நிலவாய்
பரவச படவேண்டிய நீ
இன்று தேய்பிறையாக சோகம்        
கொள்வது ஏன்?

தேய்பிறையாவதும்
வளர்பிறையாவதும்
நிலவே உனக்கு புதிதல்ல    
 காதல் நிலவே அது உன் நியதி

நிலவே நீ இன்று உன்
நிலை எண்ணி வருந்தாதே
உன்னை போன்றே இங்கு
நானும் தேய்கிறேன்


நிலவே உன் நிலை தான்
நிஜத்தினில் என்னை போன்ற நிலா காதலனுக்கும்
உன் வாழ்வோ வெளிப்படையாய் என்  வாழ்வோ மறைமுகமாய்!
http://www.youtube.com/watch?v=j7_oIskg1Tw
                                                    

என் அன்புள்ள காதலியே,


உன்னை என் உயிர் முச்சி சுவாசமாய்
காதலிக்கிறேன்,  அதனால் தானோ நான் உயிராய் வாழ்கிறேன்,  உன் தலை மேல உயிர் உள்ள ஒரு பூவாய் வாழ்கிறேன்,  என்னை துக்கி எறியாதே நான் மீதி பட்டு நசங்கி போவேன்,


என் அன்பே என் உயிர் காதலை மறுத்து விடாதே  நான் சோர்ந்து போய்விடுவேன் .அன்பே
நான் காதல் கொண்ட பெண் மனமே !!!  என்னை நோகடிக்க வேண்டாமே  வாதம் வேண்டாமே நான் உன்னை காதலிக்கிறேன்  !! 


என் பேனா கூட உன் பெயரை தான் எழுத சொல்கிறது,  என் மன வீட்டு தோட்டத்தில் உன் பேரை சொல்லித்தான் ரேஜகள் பூக்கின்றன
 உன் அன்பில் சுகமாய் தோனுகிறது  உன் நீனைவுகளோ என்னை மெது மெதுவாக கொள்ளைபோகிறது ...இன்பமாகவும், துன்பமாகவும் , என்னை சோதித்து பார்க்கிறது


!!  எப்பொழுதும் உன்னை என் மன வாசலில் பார்த்து கொண்டு தான் இருகிறேன் அன்பே !!என்னை நீ காதல் செய்தால் நான் உனக்கு ஏன் உயிரை பரிசாக  தருவேன் !!! காதல் செய்கிறாய என்னை: !!!??
உன் உறவுக்காக காத்திருக்கும் ஒரு ஜீவன்
கூல்பாய் டில்ஷர்ட்
                                       நான் உன்னிடம் கொண்டுள்ள உறவானது
                                           இன்று நீ எனை பிரிந்தாலும்....மறந்தாலும்............
                                                 என்றாவது நீ என்னை நினைக்கும்போது
                                               நான் உன் கண்களில் இருப்பேன் கண்ணீராக......!!
 
 
என்னவளே உன்னோடு மனம்விட்டுப்பேச
என் இதயம் தினம் தினம் துடிக்குதடி!!!!
உனைப் பார்க்காமல் என் இரு விழிகளும்
தூங்கும் போதும் மூட மறுக்கிறது .!!!
என்னவளே !! எனக்குள் இருக்கும்
இந்த வேதனை புரியவில்லைய உனக்கு !!
                                                            நீ என் நெஞ்சில் தூங்கையில்
                                                 என் இதய துடிப்பை கூட நிறுத்திவைப்பேன்
                                                           உன் உறக்கம் கலையமலிருக்க...



ஒவ்வொரு இரவும் நீ வந்து தாலாட்டினாலும்
ஒரு நொடியில் - என் மனதை உடைத்தவள் - நீ
உனக்காக உருகியது என் இதயம்
                     உன்னுடன் பழகியது குற்றமா உன்னில் காதல் கொண்டது குற்றமா
                     சொல்லி விடு உண்மையை உன்னை விட்டு செல்லுகின்றேன்...
நான் உனக்காக எழுதும் கவிதைகளை எப்போது நிறுத்திக்கொள்கிறேனோ
அப்போது தான் நான் இறந்ததாக ...நீ நினைத்துக்கொள்
 
 
 
நீ என்னை நினைக்கும் நிமிடத்தில் நான்
இறந்துவிடுவேனோ தெரியாது -
ஆனால் நான் இறக்கும் நிமிடத்திலும்
உன்னை நினைத்துக்கொண்டுதான் இருப்பேன்
 
 
என் காதலை கொன்ற அவளுக்கு
என்னை கொல்ல மனமில்லை
காரணம் என்னுள் இருபது அவள்''!!!!
 
    
 
நீ அருகில் இருந்த போது அடி பட்ட காயத்தின் வலி கூட தெரியவில்லை ...!
நீ அருகில் இல்லாததால்  இதயத்தின் துடிப்பு கூடவலிக்கிறது ...♥




எங்கோ தூரத்தில் கேட்கும் பாடல் அல்ல
எனது காதல் !!!!!!!!!!!!!!!!!!!
♥♥..
உனக்குள்ளயே  ஒலித்துக் கொண்டிரு...க்கும்
இதயத்தின் ஓசையே  என் காதல்.. ...♥♥..
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும்
மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே
வார்த்தைகளால் என்னத்தை தொட்டவள் நீ
உன் வார்த்தை ஒன்றே என் வாழ்கை யாய் போனதடி
  

நீ என்னை விட்டு எங்கே சென்றாய் !!!!
செல்கின்ற இடம் எதுவென்று தெரியவில்லை
செல்ல வேண்டிய இடமும் எதுவென்று புரியவில்லை
வழிநடத்திச் செல்ல இங்கு யாருமே இல்லை !!!!
நினைப்பது நிரைவேரும் நீ இருந்தால் என்னோடு நடப்பது நலமாகும் நான் இருந்தால் உன்னோடு





பெண்ணே என் கல்லறையில் பூக்கள் வைக்காதே  உன்னை விட எந்த மலரும் மென்மை இல்லை!!!!!
நீ ஏன் கல்லறையில் கண்ணீர் வடிக்காதே என் தோலை விட வலிமை இந்த கல்லறைக்கு இல்லை !!!


அவளை பிரிவை நினைத்து அழுத கண்ணீர்த்துளிகளை
சேகரித்து வைத்திருந்தால் அந்த சகாரா பாலைவணம்
கூட பெரும் கடலாக மாரி இருக்கும் .....!!!!
   
                               கவலையை மறக்க !!!!  கண்ணை கசக்கும் நீ
                    காத்திரு கற்பனையின்றி !!!!   காலம் இருக்கு கண் கலங்காதே  கடைசிவரை கனவென்று,,!!!! ,காதலை கடந்த நான் சொல்கிறேன்

 
 இதயத்தின் வலியால், இடம் கொடுக்குது,,,,,,,,,,
இடைவிடாது என் நெஞ்சினில்,,,,,,,,,,
அரவணைக்க அருவியாய் ஓடுது,,,,,,
என் விழியின் விளிம்பில் இருந்து,,,,
விடைகொடுக்கும் விழிநீர் ,,.....................

                                         என் நிம்மதியை தொலைத்த நம்பிக்கையை சிதைத்த 
                                                      உன்மீது கோவிக்க முடியாமலும் 
                                                   மன்னிக்க தெரியாமலும் சுழலும் இப்பொழுதில் 
                                                           என்னை எப்படி நான் புரிந்துகொள்வது 
                                                       விடைகளற்ற வினாவாக உன்னை பற்றிய 
                                                           என் நினைவுகள் தொடர்கின்றது 


                                               


என் இதயம் ஒழிந்து போனாலும்
என் உடல் மண்ணில் மறைந்து போனாலும்
நான் உன்னில் கொண்ட பாசம் காதல் மறையாது






                                           என்னவளே """"""கடலின் ஆழம் கண்டு பிடிக்கலாம்
                                            மலையின் உயரமும் கண்டு பிடிக்கலாம்''!!!
                                                 பூகம்பத்தின் அளவும் கண்டு பிடிக்கலாம்..!!!!!
                                         ஏன் '''எரிமலையின் வேகமும் கண்டு பிடிக்கலாம்..!!!!
                        ஆனால்''!! உன் உள்ளத்தை கண்டுபிடிக்கும் கருவியை 
 மட்டும் 
                                         என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை என்னவளே !!          !
                                                                                              
















YouTube தேவதையே. நானின்று FaceBook வரவில்லையே...!!!
 என்னைப் பற்றி Google search இல் தேடிப்பார்த்தாயா..? !!!!!!!!!!!!!!!                                  எந்தன் photo வை இரவு பகலாய் பார்து உள்ளம் உருகிபோனைய ?? !!!!!!!!!!!!!!!!!!!!!!!






..twitter போகாமல் தூக்கம் போகலையே !!!!!!
    இரவு பகலாய் skype பில் எனக்காய் காத்து கிடந்தாயா>>>????
   இவைகளின் password ஐ நான் மறந்துவிட்டு CoolBoy தவிப்பதை  அறிவாயா...?<என் தேவதையே >>>
                           
                                                                    ஐ லவ் யூ என்றேன் செருப்பு பிஞ்சுடும் என்றாள்
                                                                மெளனமாக ஒதுங்கிவிட்டேன். பயத்தினால் அல்ல
                                                               செருப்பு பிய்ந்தால் வெயில் பட்டு அந்த
                                                                            பாதங்கள் புண்படுமே என்பதால்.
 






உனக்கு பிடித்தவைகள் அனைத்தும் எனக்கு தெரியும்
என்னை உனக்கு பிடிக்குமா  என்பதை தவிர...








விடை தெரியா வினாக்களை விட்டு 
விட்டே வருகிறேன், அடையாத 
ஆசைகளை அப்படியா செய்கிறேன்''''
எல்லாம் அவள் செயல்''


'