உணவுக்கு முன் அமர்ந்திருக்கின்றேன்....
பசியில்லை.....இதயத்தில் பசிதீர்க்கும் உணவாக அவளின் நினைவுகள்..... 
மழையில் துருபிடித்த இரும்பு கம்பிகளாய் இதயத்தில் அவளின் நினைவுகள்...
இரவில் உறக்கத்தின் நேரம் குறைந்தது.....இதயத்தில் உந்தன் நினைவுகளின் நேரம் அதிகரித்ததால்
 
 
                                   



                                               ♥♥♥♥♥♥♥...ஒவ்வொரு இரவிலும் உன்னோடு உரையாடிய
                                                           காதல் வார்த்தைகள் என் செவிகளில் ஒலிக்கிதடி
                                                                இதை கேட்டு இதயம் விக்கிதடி தவி தவிக்கும்
                                       இதயத்தை கண்டு கண்ணீரை சொரியிதடி கண்கள்...♥♥♥♥♥♥♥
                                      



                                     
                                                                 <<<<FeEl My LoVe...>>>>
                                                                        என்னிடம் தொலைந்ததை தேடி கொடுத்தாய்
                                                                   கடைசியில் நீயே என்னை விட்டு
                                                              தொலைந்து போனாய்.நிலவில்லாத வானில்
                                                                        நானும் இருளானேன்...!!
                                                                <<<<FeEl My LoVe...>>>>
                                                               என் இதயத்தை வீசிவிட்டு கண்ணீரைக்
                                                             'காதலிக்கிறாள்...!!அடிக்கடி பார்ப்பதினால்...!!
 
 
                                நினைவில் அழிந்து போவதில்லை..... நாம் அழிந்து போனாலும்......
 
 
                                                      எனது பூக்களை நீ சூடிக்கொள் ...
                                                       உனது முட்களை நான் செரிக்கிறேன் ...
                                                      நான் இருப்பது உன்னால்தான் ...ஆனால் ...
                                            நான் இறப்பது உன்னால் ...என்று ஆக்கிவிடாதே ....
            மனராசி ஒத்து போனதால் வேறு எந்த ராசியும்
                     வெறும் வாய் வார்த்தைதான்'''காதலில்


 
 
                           கண்கள் தான் வாசல் காதலுக்கு என்று நினைத்திருந்தேன்
                                 பிறகுதான் தெரிந்தது உன் இதயவாசலே என் காதலின்
                                          நுழை வாயில் என்று ''''''''''''''''''''''
 
                                           என் இளமை வீதியில் நான் உலா போகவே
                                 உன் விழிகள் என்னும் சுடர் என் வாழ்வின் வெளிச்சமாய்
                                                  காதல் சாலையில் ,,,,என்றும் நான் 
 
 







<><><><><காதல் சுகம்தான்><><><><>
'>>>>காலை நேரம் போலேகண்ணில் வருகிறது''>>>>
>>மாலை நேரம் போலேமனதில் வருகிறது'''>>>>
'>>இரவு நேரம் போலே இனிய கனவில் வருகிறது'''>>>
>>>>எந்த நேரம் ஆனாலும் என்னுள் வருகிறது காதல்>>>>
        '''''''காதல் என்றுமே சுகம் தான்"""

                       
என்னவளே மழை சாரல் உனக்கு பிடிக்கும் என்றுதான்
காதலை மழையில் கலந்தேன் உற்று பார் மழை சாரலை
சில்லென்று உன் மனதை தொடும் என் காதல்


         
 
<><><>  மழையில் எனக்கு நனையா பிடிக்கும் ஏனென்றால் 
அப்போதுதான் எனது கண்ணீர் யாருக்கும் தெரியாதல்லவா <><><>
                '''' " I LIKE TO WALK IN THE RAIN  CAUSE  THAT, NO ONE COULD SEE MY TEARS "'''
                                 அங்கும்...இங்குமாக....ஓடி...ஆடி களைத்த மனம்....
                        ஏங்கி...ஏங்கி...தவித்த மனம்....இப்போது உன் நினைவில்.......
                                                  சுகமாக இளைப்பாறுகிறது...


><><>நீ இருப்பதோ வெகு தூரம் ஆனால் உன் நினைவுகள் என் விழி ஓரம் <><><
 
                            காற்றுக்கும் காதல் உண்டு ''இலைகளின் மேல்!
                                                நிலவுக்கும் காதல் உண்டு ''வானத்தின் மேல்!
                             பனித்துளிக்கும் காதல் உண்டு! ''புற்கள் மேல்!
                                         வண்டுக்கும் காதல் உண்டு ''மலர்களின் மேல்!
                         நண்பர்களுக்கும் காதல் உண்டு ''நட்பின் மேல்!
   '''''''''''''''''''''''''''''எனக்கும் காதல் உண்டு உன் மேல்!
                                                                         அறிவாயோ காதலியே'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
 
எனது இளமை வெயிலின் ''சின்ன சின்ன தூறலாய்-நீ
என் வாலிப தோட்டத்தில் ''வசந்த மல்லிகையாய்-நீ
என் மனக்கிடங்குக்குள்'''ஒளிதீபமாய் இருப்பவள் -நீ


 



காதல் என்பது எழுதி அழிக்கும் கரும்பலகை    அல்ல நெஞ்சில் அழியாத
-----<><><><>கல்வெட்டு <><><><>--------

                                                                      
                                                                             ♥♥♥ கடல் அலையை கூட அள்ளி தீர்த்து விடலாம்
                                                            ♥♥♥ ♥♥♥ ♥உன்அழகை சொல்லித்திராது♥ ♥♥♥ ♥♥♥
                                                 அப்படி ஒரு பிரம்மாண்டமான பேரழகு உனக்கு ♥♥♥
                                 உன்னை பிரிந்ததும் சுகங்கள் எதுவென தேடி தேடி 
      கிடைக்காமல் போன எனக்கு உன் நினைவுகளோடு இருப்பதேசுகமென உணர்ந்தேன் எத்தனை சுகங்கள் எத்தனை ரணங்கள் தேடலின்றி தொடர்கிறதே     அதற்க்கு காதல் என்று பெயர் உணர்ந்தேன்
                                                        

வருஷங்கள் எத்தனையோ

வழிந்த பிறகும்..

என் மார்பு தடவும் அதே பார்வை..

அதே நீ!


என்னவளே''''



என்

கனவுகளில் அலையும் ஒற்றை மேகமே!
உன் நினைவுகளில் நான்

 எப்படி  இருக்கிறேன்?


 நீ யும் நானும்
நடந்து சென்ற பாதை
நீண்டு கொண்டேயிருக்கிறது
முடிவில்லாமல்....

நாம் பேசிச் சிரித்த                                   
நிமிடங்களுக்கு சாட்சியாய்
மெளனித்து நிற்கிறதே
அதோ அந்த மரத்தை
நினைவிருக்கிறதா?



யாருக்குத் தெரியும்???? சலசலத்துக் கொண்டிருக்கும்
அந்த பறவைகளின் பேச்சு  நம்மைப் பற்றியதாகக்கூட இருக்கலாம்!



உண்மை சொல்!
உன்னை எனக்கு
நினைவூட்டும் எதுவும்
என்னை உனக்கு
நினைவூட்டவில்லையா?

உன் பார்வை காட்டும் பரிவு..
அன்பில் நனைந்த உன் கோபம்..
உன்னை என் நிழலாய்
உணர வைத்த உன் காதல்....

அய்யோ!

உன் பிரிவால்
உயிர் கரையும் பொழுதுகளில்....
உன்னை இழந்ததற்கு பதிலாய்
உயிரை இழந்திருக்கலாம்
என்றே தோன்றுகிறது
  ''' இதழ்கள் உதிரும'
என தெரிந்தும்
பூக்கள் சுமக்கும்.
நீ மறப்பாய்
என தெரிந்தும்
சுமக்கிறேன்
உன் நினைவுகளை........
விழுந்தேன் இரவினிலே எழுந்தேன் கனவினிலே
கணவாய்  நீ வரவே மறந்தேன் வெளிவரவே
உனையன்றி வேறொரு நினைவில்லை
இனி இந்த உயிர் எனதில்லை'''''
தடையில்லை சாவிலுமே உன்னோடு வர




யார் இவள் பார்வையாலே என் மனதை குத்தி காயப்படுத்தி செல்கிறலே''''
கடை கண் பார்வையே  இப்படி என்றால்''
முழுமையான  பார்வை என்மேல் பட்டால்''''''dillegend
                  என் நிழல் என தொடர்வாய் என நினைத்தேன்
                       என் பகையென மாறினாய்....

பாசமாய் இருப்பாய்  என நினைதேன்
அது வேசம் என சொல்லாமல் சொல்லிவிட்டு போனாய் ....

நான் நீயாகவும் நீ நானகவும் இருப்பாய் என நினைதேன்...
ஆனால் என் உயிர் வாங்கி போக வந்தவன்
நீ என்று அப்போ நினைக்கவில்லையே ....



                                                    காலையில் பூத்த பூ மாலையாகும்
                                                         முன் வாடி மயங்கி விழுகுது ஏன் ?
                                                        நடமாடும் மொட்டாக உனை
                                                        கண்டுதான் பெண்ணே !!dillegend
''''ஞாபஹம் வந்தது எனக்கு ''''
பாடசாலைக்கு  செல்லும் வேலையில் எப்போதுமே
அவளை  நான்பின் தொடர்வேன்  அப்போது ஒருநாள்++
 "சோ" வென 
பெருமழை  குடைவிரித்தாள் அவள் ''''
விரித்த குடையோடு என்னையும் அலைத்தா
ள்  குடைக்குள்  இருவரும் இரண்டு அடி எடுக்கும்  முன்னே நின்றது மழை''
அப்போ நான்
மழைக்கு திட்டிய பொது,,,இயற்கையை
திட்ட கூடாது என்றால் ''''''எனக்கல்லவா தெரியும்
இயற்கையை  விடவும் அவள்  எனக்கு  பெரியதென்று ''''''



ஒரு வண்ணத்துப் பூச்சி
உன்னைக் காட்டி
என்னிடம் கேட்கிறது!
ஏன் இந்தப் பூ
நகர்ந்துகொண்டே
இருக்கிறது? என்று








காற்றோடு  விளையாடிக் கொண்டிருந்த   உனசேலைத் தலைப்பை 
இழுத்து நீ இடுப்பில் செருகிக்கொண்டாய்! அவ்வளவுதான்... 
நின்றுவிட்டது காற்று.++++++

!!!!! சிறகுகள் இரண்டு சேரும் இருந்த ஓர் இதயம் தொலையும் !!!!!-=-


அவள் கண்களைப் பார்த்தால் மீன்!
கண்களால் அவள் பார்த்தால் தூண்டில்! =-
புதைத்தது ரோஜா முளைத்தது மல்லிகை! -=-
எத்தனைப் பெண்கள்
கோலம் போட்டாலென்ன
எந்தப் பெண்ணுக்கும்
உன்னடைய விரல்கள் இல்லை

எத்தனைப் பெண்கள்
என்னைப் பார்த்தாலென்ன
எந்தப் பெண்ணுக்கும்
உன்னடைய கண்கள் இல்லை

எந்த நிழலிலும்
உன் ஆறுதல் இல்லை
எந்த வாழ்த்திலும்
உன் குரல் இல்லை

உனது கோலத்தில்
மையம் கொள்ளப்
பூத்திருக்கிறது பூசணி

உன்னை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது
விலைபோகாமல்
ஒரு பானை

நீராட நீ வராமல்
உறைந்து நிற்கிறது
நம் ஊர் நதி

நீதான்
சொல்லிக்கொள்ளாமலேயே
புறப்பட்டுவிட்டாய்

உனது ஊரிலாவது
கரும்புகள் இனித்தால்
ஒரு கடிதம் எழுது....

நிலாவே…
நீ என்னை மட்டும் தொடர்வதாய்
மணலீரம் மனதில் ஒட்டிக்கொள்ள
மயங்கி நடந்தேன் நெடுந்தூரம்.
புது நிழல் தடுக்கி திரும்பி பார்த்தேன்
என்னை போலவே
இன்னும் சிலதும்…
மகிழ்ச்சி.
நான் மட்டும் முட்டாள் இல்லை

வெற்றுக் காகிதங்களை
உறையிலிட்டு அனுப்பும் பழக்கமுள்ள பெண்
தன் சொற்களைத் தின்னும் பூதத்திடம்
ஒரு நாள் கண்ணீர் மல்கக் கேட்டாள்

வெற்றுக் காகிதங்களை
படித்துக் கொண்டிருக்கும் மனிதனை
ஒரு நாள்
தின்றுவர முடியுமா உனக்கு
என.

 
இதழ்கள் உதிரும'
என தெரிந்தும்
பூக்கள் சுமக்கும்.
நீ மறப்பாய்
என தெரிந்தும்
சுமக்கிறேன்
உன் நினைவுகளை...

உன் முந்தானையால்
தலை துவட்டி விடுவாய்
என்பதற்காகவே
குடை மறந்து
வந்த மழைநாளில்
ஜீன்ஸும்

டிஷர்டுமாய்
நின்றிருந்த உன்னை
என்ன சொல்லி
திட்டுவது

ஒரு வழிக் கண்ணாடி
மூலம் உன்னை பார்த்துக்கொண்டிருக்கிறது
என் காதல்;
ஆற்றாமை பூசிய பாதரசம்
அழிந்து உனக்கது
புலப்படும் நாளுக்காக காத்திருக்கிறேன் நான்

என்ன சொல்லி என்ன
என்ன எழுதி என்ன
நான் சொல்ல வருவதைத் தவிர
எல்லாம் புரிகிறது உனக்கு!" 
உன் முன்னால்
நானொரு
பிச்சைப் பாத்திரம்

படைப்பின் சாரம்
ஆண்
ஆணின் சாரம்
பெண்

காதல்
பழைய மது
நாம்
புதிய புட்டிகள்.
உன் பெயரை
மறக்கடிப்பதில்
தூக்க மாத்திரை கூடத்
தோற்றுப் போனதே!

ஓ!
நீ மாறியிருக்கிறாய்.
உன்
புருவ அடர்த்தி
கொஞ்சம்
குறைந்திருக்கிறது.

உன்
சிவப்பில் கொஞ்சம்
சிதைந்திருக்கிறது
உன்
இதழ்களில் மட்டும்
அதே
பழைய பழச்சிவப்பு.

இப்போதும்
நாம்
பேசப்போவதில்லையா?

வார்த்தைகள் இருந்தபோது
பிரிந்து போனவர்கள்
ஊமையான பிறகு
சந்திக்கிறோமா?

உன் நினைவுகள்
உன் கணவனைப் போலவே
உறங்கியிருக்கலாம்.
ஆனால்
என் நினைவுகள்
உன்னைப் போலவே
விழித்திருக்கின்றன.
ஓ!
வருஷங்கள் எத்தனையோ
வழிந்த பிறகும்..
என்
மார்பு தடவும்
அதே பார்வை..

அதே நீ!

என் பழையவளே!

என்
கனவுகளில் அலையும்
ஒற்றை மேகமே!

உன் நினைவுகளில்
நான்
எத்தனையாவது பரணில்
இருக்கிறேன்?
நீ வருவதற்காக
காத்திருந்த நேரத்தில்தான்
பளிங்கு போல்
அசையாதிருந்த தெப்பக்குளம்
பார்க்க ஆரம்பித்தேன்.
தலைகீழாய் வரைந்து கொண்ட
பிம்பங்களுடன்
தண்ணீர் என் பார்வையை
வாங்கிக் கொண்டது முற்றிலும்;
உன்னை எதிர்பார்ப்பதையே
மறந்து விட்ட ஒரு கணத்தில்
உன்னுடைய கைக்கல் பட்டு
உடைந்தது
கண்ணாடிக்குளம்.
நீ வந்திருக்க வேண்டாம்
இப்போது.....
 


ஓவொரு நாள் காலையிலும்........
நான் துயிலேளும் முன்பே
என் நாசி தொடும் பூக்களின் வாசம்
சிலிர்கின்றது என் செல் போன்
உன் அழைப்பினை சுமந்து..
நிழலாய் பின் தொடர்ந்தேன் நிலவே உனக்காக
குளிராய் கிளிர்ந்து நின்றேன்பனித்துளியே உனக்காக.............சூரியனாய் உதித்து வந்தேன் சுடரே உனக்காக...........பூ வாய் பூத்து நின்றேன் பூவே உனக்காக......அழகிலே  மிதந்து வந்தேன் அழகே உனக்காக.............காற்றாய் பறந்து வந்தேன் காதலியே உனக்காக.......
 
                                          காதல் என்றும் அழிவதில்லை ஆனால்
                                       காதலுக்காக காதலர்கள் பலர்அழிந்திருக்கிறார்கள்
                                                         உடல் இல்லாமல் உயிர் எதற்கு ''''''''
                                                காதலர்கள் இல்லாமல் காதல் எதற்கு?



என் இதயத்தை தந்துவிட்டேன் உன்னிடம்''''''''''''''
நான் இறந்தும் என் உயிர் வாழ்கிறது இந்த மண்ணிடம் அன்று கருணையோடு  காதல் தந்தாய் என்னிடம்  இன்று  கனவுகளோடு கண்ணீர் தந்து சென்றாய் எவனிடம் '''
எனக்கு மிகவும் பிடித்த வார்த்தைகள்
அழகு,மௌனம், சிரிப்பு, அழுகை,
+_+_+_+_+_+_+_+_+_+_+_+_+_+_+_+_+
உன் அழகு எனக்கு பிடித்தது
நான் காதலை சொன்னபோது உன்
மௌனம்  பிடித்தது ;''''''''''''
எப்போதும் சிரிப்போடு பேசுவாய்
அதனால் சிரிப்பு பிடிக்கும்
அனால் இப்போ அழுகையும்  பிடிகிறது '''
அதுவும் உன்னை காதலித்த பின்னே  ''''''''

நிலவுப் பெண்ணே..!ஆம்ஸ்ரோங் உன்னிடம்
I LOVE YOU சொன்னதை ஏனடி மறைத்து 
விட்டாய்..? என் மீது உள்ள வெறுப்பா..?
அவன் மீது உள்ள விருப்பா..?........நீ வெறுத்தாலும் விரும்புகின்றேன்''வேதனையில் துடித்தாலும்
உன்னையே நினைக்கின்றேன்.''
நீ தானடி என் முதல் காதலி..............

என் கனவுகள் கனவாய் போனது
நீ வந்த போது என்னிடம்
வார்த்தைகள் வரவில்லை
நான் சொல்ல துடிக்கும் போது
நீ என்னை வீட்டு வெகுதுரம் சென்றுவிட்டாய்
என் நினைவுகள் கனவாய் போனது
வாழ்வே எனக்கு வெறுக்கிறது வாய் விட்டு அழ
மனம் துடிக்கிறது யாரிடம் போய் அழுவது
நீயே இல்லை என்ற பின் .............................

என் எதிர்பார்ப்பு உன் வருகை....என் சந்தோசம் உன் புன்னகை.
என் பூரிப்பு உன் பார்வை. ...என் வருத்தம் உன் மௌனம்.
என் தவிப்பு நீ அருகில் இல்லாமை....என் லட்சியம் நம் காதல்.
ஆனால் என் காதால் உனக்கு பொழுதுபோக்கு
...dillegend...
ஒவ்வொரு முறையும்  என்னை பிடிக்கும்
என்று சொன்னாய். இப்போதுதான் தெரிகிறது
பிடிக்கும் என்றால்  பிடிக்க வில்லை  என்று அர்த்தம் என்று.

உன் உள்ளம் விரும்பும்..., ஒரு உறவிடம் உன்னை விட்டு விட்டு ..,
விலகி செல்கிறேன்..., உனக்கு வலிக்க கூடாது என்று...,
எனக்கு வலிக்கும் என்பதையும் மறந்து செல்கிறேன் நான்...,
நீ தந்த கண்ணீரை மட்டும் எடுத்து..., கொண்டு...,

அன்று கண்ணீர் கூட சுகமானது,,,,,
துடைக்க நீ இருந்ததால்,,,,,
இன்று சிரிப்பு கூட வேதனை ஆனது,,,,,
சேர்ந்து சிரிக்க நீ இல்லாததால்.....

காதலை தந்துவிட்டு உறக்கத்தை கொள்ளையிட்டுப்
போய்விட்டாய். கனவுகளுக்குகூட வழியில்லாமல்
கண்ணீராகிறது என் இரவு........!!!
                                                                                                                            
உன்னைப்போல் காதலை மறுக்க என்னாலும் முடியும்இருந்தும் மறுக்க மனமில்லைஉன் மனம் வலிக்கும் என்பதால் காதல் வலி அதிகம்                என்பதால்...........!!!!!!!


           உன்னை  போலவே உன் பார்வையும் மௌனமாகவே இருக்கிறது !!!
 
நான் தாய் பற்றி கவிதை எழுதினேன்...
தாய் பாசம் அறிந்தவன் என்றது உலகம்...

நான் ஒரு முதியவரை பற்றி எழுதினேன் ...
முகம் தெரியாத உலகம் '''முதியவன் என்றது...

நான் பனித்துளி பற்றி கவிதை எழுதினேன்...
இயற்கையை ரசிக்க தெரிந்தவன் என்றது உலகம்
'''''''''''''''''''''''''இன்று ''''''''''''''''''''''''''''
நான் காதல் கவிதை எழுதுகிறேன் ..
அவளை நான் காதலிப்பதால் ''''''''''



                                                  ''''''''''''உன் வாழ்வில் உதயமானது காதல்
                                                   என்னுள் அஸ்தமணம் ஆனது வாழ்வு 
                                                தோல்வியே  தொடர் கதையான எனக்கு
                                                  நீ மட்டும் என்ன விதிவிலக்க''''''''''''''''''''
                                    ''''' இன்பமும் தின்பமும் இருவருக்கும் என்று சொன்னாய்
                                                       ஆனால் இன்பத்தை மட்டும் நீ எடுத்துச்  சென்றாய்
                                                  துன்பத்தை எனக்கு தந்துவிட்டு '''''''''