மனராசி ஒத்து போனதால் வேறு எந்த ராசியும்
வெறும் வாய் வார்த்தைதான்'''காதலில்
கண்கள் தான் வாசல் காதலுக்கு என்று நினைத்திருந்தேன்
பிறகுதான் தெரிந்தது உன் இதயவாசலே என் காதலின்
நுழை வாயில் என்று ''''''''''''''''''''''
என் இளமை வீதியில் நான் உலா போகவே
உன் விழிகள் என்னும் சுடர் என் வாழ்வின் வெளிச்சமாய்
காதல் சாலையில் ,,,,என்றும் நான்
><><>நீ இருப்பதோ வெகு தூரம் ஆனால் உன் நினைவுகள் என் விழி ஓரம் <><><
காற்றுக்கும் காதல் உண்டு ''இலைகளின் மேல்!
நிலவுக்கும் காதல் உண்டு ''வானத்தின் மேல்!
பனித்துளிக்கும் காதல் உண்டு! ''புற்கள் மேல்!
வண்டுக்கும் காதல் உண்டு ''மலர்களின் மேல்!
நண்பர்களுக்கும் காதல் உண்டு ''நட்பின் மேல்!
'''''''''''''''''''''''''''''எ னக்கும் காதல் உண்டு உன் மேல்!
அறிவாயோ காதலியே''''''''''''''''''''''' ''''''''''''''''''''''''''''

பாடசாலைக்கு செல்லும் வேலையில் எப்போதுமே
அவளை நான்பின் தொடர்வேன் அப்போது ஒருநாள்++
"சோ" வென பெருமழை குடைவிரித்தாள் அவள் ''''
விரித்த குடையோடு என்னையும் அலைத்தாள் குடைக்குள் இருவரும் இரண்டு அடி எடுக்கும் முன்னே நின்றது மழை''
அப்போ நான் மழைக்கு திட்டிய பொது,,,இயற்கையை
திட்ட கூடாது என்றால் ''''''எனக்கல்லவா தெரியும் இயற்கையை விடவும் அவள் எனக்கு பெரியதென்று ''''''
எத்தனைப் பெண்கள்
கோலம் போட்டாலென்ன
எந்தப் பெண்ணுக்கும்
உன்னடைய விரல்கள் இல்லை
எத்தனைப் பெண்கள்
என்னைப் பார்த்தாலென்ன
எந்தப் பெண்ணுக்கும்
உன்னடைய கண்கள் இல்லை
எந்த நிழலிலும்
எந்த வாழ்த்திலும்
உன் குரல் இல்லை
உனது கோலத்தில்
மையம் கொள்ளப்
பூத்திருக்கிறது பூசணி
உன்னை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது
விலைபோகாமல்
ஒரு பானை
நீராட நீ வராமல்
உறைந்து நிற்கிறது
நம் ஊர் நதி
நீதான்
சொல்லிக்கொள்ளாமலேயே
புறப்பட்டுவிட்டாய்
உனது ஊரிலாவது
கரும்புகள் இனித்தால்
ஒரு கடிதம் எழுது....
உன் பெயரை
மறக்கடிப்பதில்
தூக்க மாத்திரை கூடத்
தோற்றுப் போனதே!
ஓ!
நீ மாறியிருக்கிறாய்.
உன்
புருவ அடர்த்தி
கொஞ்சம்
குறைந்திருக்கிறது.
உன்
சிவப்பில் கொஞ்சம்
சிதைந்திருக்கிறது
உன்
இதழ்களில் மட்டும்
அதே
பழைய பழச்சிவப்பு.
இப்போதும்
நாம்
பேசப்போவதில்லையா?
வார்த்தைகள் இருந்தபோது
பிரிந்து போனவர்கள்
ஊமையான பிறகு
சந்திக்கிறோமா?
உன் நினைவுகள்
உன் கணவனைப் போலவே
உறங்கியிருக்கலாம்.
ஆனால்
என் நினைவுகள்
உன்னைப் போலவே
விழித்திருக்கின்றன.
நீ வருவதற்காக
காத்திருந்த நேரத்தில்தான்
பளிங்கு போல்
அசையாதிருந்த தெப்பக்குளம்
பார்க்க ஆரம்பித்தேன்.
தலைகீழாய் வரைந்து கொண்ட
பிம்பங்களுடன்
தண்ணீர் என் பார்வையை
வாங்கிக் கொண்டது முற்றிலும்;
உன்னை எதிர்பார்ப்பதையே
மறந்து விட்ட ஒரு கணத்தில்
உன்னுடைய கைக்கல் பட்டு
உடைந்தது
கண்ணாடிக்குளம்.
நீ வந்திருக்க வேண்டாம்
இப்போது.....
எனக்கு மிகவும் பிடித்த வார்த்தைகள்
அழகு,மௌனம், சிரிப்பு, அழுகை,
+_+_+_+_+_+_+_+_+_+_+_+_+_+_+_+_+
அழகு,மௌனம், சிரிப்பு, அழுகை,
+_+_+_+_+_+_+_+_+_+_+_+_+_+_+_+_+
உன் அழகு எனக்கு பிடித்தது
நான் காதலை சொன்னபோது உன்
மௌனம் பிடித்தது ;''''''''''''
எப்போதும் சிரிப்போடு பேசுவாய்
அதனால் சிரிப்பு பிடிக்கும்
அனால் இப்போ அழுகையும் பிடிகிறது '''
அதுவும் உன்னை காதலித்த பின்னே ''''''''

உன் உள்ளம் விரும்பும்..., ஒரு உறவிடம் உன்னை விட்டு விட்டு ..,
விலகி செல்கிறேன்..., உனக்கு வலிக்க கூடாது என்று...,
எனக்கு வலிக்கும் என்பதையும் மறந்து செல்கிறேன் நான்...,
நீ தந்த கண்ணீரை மட்டும் எடுத்து..., கொண்டு...,
அன்று கண்ணீர் கூட சுகமானது,,,,,
துடைக்க நீ இருந்ததால்,,,,,
இன்று சிரிப்பு கூட வேதனை ஆனது,,,,,
சேர்ந்து சிரிக்க நீ இல்லாததால்.....
காதலை தந்துவிட்டு உறக்கத்தை கொள்ளையிட்டுப்
போய்விட்டாய். கனவுகளுக்குகூட வழியில்லாமல்
கண்ணீராகிறது என் இரவு........!!!
உன்னைப்போல் காதலை மறுக்க என்னாலும் முடியும்இருந்தும் மறுக்க மனமில்லைஉன் மனம் வலிக்கும் என்பதால் காதல் வலி அதிகம் என்பதால்...........!!!!!!!
நான் தாய் பற்றி கவிதை எழுதினேன்...
தாய் பாசம் அறிந்தவன் என்றது உலகம்...
நான் ஒரு முதியவரை பற்றி எழுதினேன் ...
முகம் தெரியாத உலகம் '''முதியவன் என்றது...
நான் பனித்துளி பற்றி கவிதை எழுதினேன்...
இயற்கையை ரசிக்க தெரிந்தவன் என்றது உலகம்
'''''''''''''''''''''''''இன்று ''''''''''''''''''''''''''''
நான் காதல் கவிதை எழுதுகிறேன் ..
அவளை நான் காதலிப்பதால் ''''''''''
Subscribe to:
Posts (Atom)