உன்னை பிரிந்ததும் சுகங்கள் எதுவென தேடி தேடி 
      கிடைக்காமல் போன எனக்கு உன் நினைவுகளோடு இருப்பதேசுகமென உணர்ந்தேன் எத்தனை சுகங்கள் எத்தனை ரணங்கள் தேடலின்றி தொடர்கிறதே     அதற்க்கு காதல் என்று பெயர் உணர்ந்தேன்
                                                        

No comments:

Post a Comment