உன்னை பிரிந்ததும் சுகங்கள் எதுவென தேடி தேடி
கிடைக்காமல் போன எனக்கு உன் நினைவுகளோடு இருப்பதேசுகமென உணர்ந்தேன் எத்தனை சுகங்கள் எத்தனை ரணங்கள் தேடலின்றி தொடர்கிறதே அதற்க்கு காதல் என்று பெயர் உணர்ந்தேன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment