உன்னோடு வாழவே தவிக்கின்றேன்
என் உயிரின் உணர்வே நீ என்பதால் உன் அன்பின்

ஆழத்தால் அடங்கி
போகின்றேன் உனக்குள்ளேயே!

உன் நிழலென எனை மாற்றினாய் நித்தமமும் நினைவுகளிலும்  நீயே வந்து போகிறாய்..

No comments:

Post a Comment