நிழலாய் பின் தொடர்ந்தேன் நிலவே உனக்காக
குளிராய் கிளிர்ந்து நின்றேன்பனித்துளியே உனக்காக.............சூரியனாய் உதித்து வந்தேன் சுடரே உனக்காக...........பூ வாய் பூத்து நின்றேன் பூவே உனக்காக......அழகிலே  மிதந்து வந்தேன் அழகே உனக்காக.............காற்றாய் பறந்து வந்தேன் காதலியே உனக்காக.......
 

No comments:

Post a Comment