நினைவில் அழிந்து போவதில்லை..... நாம் அழிந்து போனாலும்......
 
 
                                                      எனது பூக்களை நீ சூடிக்கொள் ...
                                                       உனது முட்களை நான் செரிக்கிறேன் ...
                                                      நான் இருப்பது உன்னால்தான் ...ஆனால் ...
                                            நான் இறப்பது உன்னால் ...என்று ஆக்கிவிடாதே ....

No comments:

Post a Comment