மனசெல்லாம் உன்னிடம்  கொடுத்தேன் என் உயிர் தோழி......
பழசெல்லாம் நினைவுக்கு வருதே என்னில் நீயே ,,,,,,வாண்  என்று உன்னை  நினைத்தேன்
வானவில்லாய் மறைந்தே போனாய்...திருக்குறளை வந்த என்வாழ்வில் இருவரியில் முடிந்தே போனாய்........உன்னாலே
நினைவுகள் அலைமோதி வருகிறதே .. என்உயிர்தோழி..........
கண்முடினால் இருளாகநியே
வருகிறாய்,,,,
  நான் பேசினால் மொழியாக   நீயே..வருகிறாய்
என் இதயத்தை உனக்கு தந்துவிட்டேன்....வாழ்க்கையை உனக்கே
அர்ப்பணித்துவிட்டேன் ..என் வாழ்வில் ..என்றென்றும் உன் நினைவுகளையும்...உயிரில் உன் அன்பையும் சுமந்த படி  
நான் இருப்பேன் உன் காதலனாய்,,, dillegend

No comments:

Post a Comment