இதயமே இதயமே என்னை மறந்தது ஏன் ??
பிரிவெனும் துயரிலே என்னை தள்ளியதேன்
உன் பெயர் சொல்லி நான் பைத்தியம் ஆனேன்
நீ இன்றி என் வாழ்வும் இருண்டது ஏன் ''''''
அனு அனுவாய் சாவதற்கு ஒரேவழி காதல்
மரணத்தை விட கொடுமையானது காதல் தோல்வி
காதலின் அரன்பம் இதயத்தில் ..ஆனால்
முடிவு கல்லறையில்============
No comments:
Post a Comment