'''''' பெண்ணே நீ அதற்கு பிறந்தாய் ,,,,என் மீது விழுந்தாய்
கரை மோதும் அலைகள் போல நினைவுகள் மோதிடுதே
'''தண்ணீரின் குமிழ்கள் போல நீயே சென்றாயே....
என் உள்ளமெனும் மைதானம் இப்போ மாயணம் ஆனதே
இங்கு எனகென்றும் ஏதும் இல்லையே
'''''''அங்கு நீ சிரிப்பதும் இன்னு நான் அழுவதும்
இந்த வாழ்க்கை தொல்லையே ........
No comments:
Post a Comment