*இதயமே ஏன் வேகமாத் துடிக்கிறாய் ?
என்னவள் எதிரில் வருவதால் !

*இதயமே ஏன் இந்த சந்தோசம் ?
என்னவள் காதலிப்பதால் !

*இதயமே ஏன் அழுகிறாய் ?
என்னவள் மௌனமாய் இருப்பதால் !

*இதயமே ஏன் வெம்புகிறாய் ?
என்னவள் ஏரேடுத்துபார்க்காததால் !

*இதயமே ஏன் கலங்குகிறாய் ?
என்னவள் குடிமாறி போய்விட்டதால் !

*இதயமே உனக்கு வலிக்கவே இல்லையா ?
"துடிப்பது" தானே என் வேலை !
 

No comments:

Post a Comment