<<<உன்னைப் பார்த்த சில நொடியில்....என்னை மறந்து உன்னுள் தொலைந்தேன் நானடா...மீண்டும் மீண்டும் உன்னை பார்த்திட ஏனோ என் கண்கள் துடிக்குதே...காதலும் நீயே எந்தன் வாழ்வும் நீயே என்று..என் இதயம் இதயம் ஏனோ சொல்கிறதே>>>>>>,,,,,,,,,,,,,,,,

No comments:

Post a Comment