என் நிழல் என தொடர்வாய் என நினைத்தேன்
என் பகையென மாறினாய்....
பாசமாய் இருப்பாய் என நினைதேன்
அது வேசம் என சொல்லாமல் சொல்லிவிட்டு போனாய் ....
நான் நீயாகவும் நீ நானகவும் இருப்பாய் என நினைதேன்...
ஆனால் என் உயிர் வாங்கி போக வந்தவன்
நீ என்று அப்போ நினைக்கவில்லையே ....
No comments:
Post a Comment