அன்பே... போகும் போது நீ என்னை பார்த்தாயே...
உன் பார்வையில் ஒருமுறை இறந்தேன்!''''''
மௌனத்தில் சிரித்த போது இரண்டாம் முறை இறந்தேன்!
மீண்டும் கார்த்துகொண்டு இருக்கிறேன்
உன் பார்வைக்காக...? சிரிப்புகாக...? நான் உயிர்பெற....!!!!

No comments:

Post a Comment