.......நேற்று நீலப் பட்டாடை உடுத்தி 
வந்தது நீயா - வான் நிலவா..??? 
நித்தமும் நிந்தித்தேன்..நிச்சயம் நீதானடி..
எனில் வான் நிலவுக்கும் களங்கம் உண்டு.. அது உன் நிழலிலும் இல்லை.......

No comments:

Post a Comment