வருஷங்கள் எத்தனையோ

வழிந்த பிறகும்..

என் மார்பு தடவும் அதே பார்வை..

அதே நீ!


என்னவளே''''



என்

கனவுகளில் அலையும் ஒற்றை மேகமே!
உன் நினைவுகளில் நான்

 எப்படி  இருக்கிறேன்?


No comments:

Post a Comment