நீ'''''வந்து போகும் கனவெல்லாம்
வானில்லாத நிலவானது
நீ இல்லாத வாழ்க்கை எனக்கு
உப்பில்லாத சோறானது...........
புன்னகை பூத்த என் முகத்தில் சோகம் வந்து குவியுதடா பூஞ்சோலைப் பூஞ்செடி பாலைவனப் பட்டமரமாகுதடா

 
ஆசை வைத்து வளர்த்த கொடி
காதல் கொண்டு படர்கையிலே
வார்த்தை கொண்டு வெட்டியதால்
வாடிமனம் ஏங்கு
தடி...

No comments:

Post a Comment