நான் தாய் பற்றி கவிதை எழுதினேன்...
தாய் பாசம் அறிந்தவன் என்றது உலகம்...

நான் ஒரு முதியவரை பற்றி எழுதினேன் ...
முகம் தெரியாத உலகம் '''முதியவன் என்றது...

நான் பனித்துளி பற்றி கவிதை எழுதினேன்...
இயற்கையை ரசிக்க தெரிந்தவன் என்றது உலகம்
'''''''''''''''''''''''''இன்று ''''''''''''''''''''''''''''
நான் காதல் கவிதை எழுதுகிறேன் ..
அவளை நான் காதலிப்பதால் ''''''''''

No comments:

Post a Comment