ஒரு வண்ணத்துப் பூச்சி
உன்னைக் காட்டி
என்னிடம் கேட்கிறது!
ஏன் இந்தப் பூ
நகர்ந்துகொண்டே
இருக்கிறது? என்று








காற்றோடு  விளையாடிக் கொண்டிருந்த   உனசேலைத் தலைப்பை 
இழுத்து நீ இடுப்பில் செருகிக்கொண்டாய்! அவ்வளவுதான்... 
நின்றுவிட்டது காற்று.++++++

No comments:

Post a Comment