ஒரு வண்ணத்துப் பூச்சி
உன்னைக் காட்டி
என்னிடம் கேட்கிறது!
ஏன்
இந்தப் பூ
நகர்ந்து
கொண்டே
இருக்கிறது? என்று
காற்றோடு
விளையாடிக் கொண்டிருந்த
உன
சேலைத் தலைப்பை
இழுத்து
நீ இடுப்பில்
செருகிக்
கொண்டாய்!
அவ்வளவுதான்...
நின்றுவிட்டது காற்று.++++++
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment