''''ஞாபஹம் வந்தது எனக்கு ''''
பாடசாலைக்கு  செல்லும் வேலையில் எப்போதுமே
அவளை  நான்பின் தொடர்வேன்  அப்போது ஒருநாள்++
 "சோ" வென 
பெருமழை  குடைவிரித்தாள் அவள் ''''
விரித்த குடையோடு என்னையும் அலைத்தா
ள்  குடைக்குள்  இருவரும் இரண்டு அடி எடுக்கும்  முன்னே நின்றது மழை''
அப்போ நான்
மழைக்கு திட்டிய பொது,,,இயற்கையை
திட்ட கூடாது என்றால் ''''''எனக்கல்லவா தெரியும்
இயற்கையை  விடவும் அவள்  எனக்கு  பெரியதென்று ''''''

No comments:

Post a Comment