நீ யும் நானும்
நடந்து சென்ற பாதை
நீண்டு கொண்டேயிருக்கிறது
முடிவில்லாமல்....

நாம் பேசிச் சிரித்த                                   
நிமிடங்களுக்கு சாட்சியாய்
மெளனித்து நிற்கிறதே
அதோ அந்த மரத்தை
நினைவிருக்கிறதா?



யாருக்குத் தெரியும்???? சலசலத்துக் கொண்டிருக்கும்
அந்த பறவைகளின் பேச்சு  நம்மைப் பற்றியதாகக்கூட இருக்கலாம்!



No comments:

Post a Comment