நீ யும் நானும்
நீண்டு கொண்டேயிருக்கிறது
முடிவில்லாமல்....
நாம் பேசிச் சிரித்த
நிமிடங்களுக்கு சாட்சியாய்
மெளனித்து நிற்கிறதே
அதோ அந்த மரத்தை
நினைவிருக்கிறதா?
யாருக்குத் தெரியும்???? சலசலத்துக் கொண்டிருக்கும்
அந்த பறவைகளின் பேச்சு நம்மைப் பற்றியதாகக்கூட இருக்கலாம்!
No comments:
Post a Comment