நிலவுப் பெண்ணே..!ஆம்ஸ்ரோங் உன்னிடம்
I LOVE YOU சொன்னதை ஏனடி மறைத்து
விட்டாய்..? என் மீது உள்ள வெறுப்பா..?
அவன் மீது உள்ள விருப்பா..?........நீ வெறுத்தாலும் விரும்புகின்றேன்''வேதனையில் துடித்தாலும்
உன்னையே நினைக்கின்றேன்.''
நீ தானடி என் முதல் காதலி..............
No comments:
Post a Comment