கிழிந்து போன காகிதங்களாய் காற்றில் பறந்து அங்கும்
இங்கும் சிதறி கிடக்கின்றது என் வாழ்க்கை வரலாற்றில்
உன் பக்கங்கள் !எண்ணிகைகள் தெரியாமல் '''''
தேடிவருகிறேன் என்றாவது ஒரு நாள் விட்டு
சென்ற இடத்திலிருந்து மீண்டும் தொடர்கதையாய்
நீ தொடர்வாய் என்ற நம்பிக்கையில்!!!!!!!..
dillegend....
No comments:
Post a Comment