என் கனவுகள் கனவாய் போனது
நீ வந்த போது என்னிடம்
வார்த்தைகள் வரவில்லை
நான் சொல்ல துடிக்கும் போது
நீ என்னை வீட்டு வெகுதுரம் சென்றுவிட்டாய்
என் நினைவுகள் கனவாய் போனது
வாழ்வே எனக்கு வெறுக்கிறது வாய் விட்டு அழ
மனம் துடிக்கிறது யாரிடம் போய் அழுவது
நீயே இல்லை என்ற பின் .............................

No comments:

Post a Comment